Skip to main content

புதிய தளம்.

 முகனூலில் பதிவிடப்படும் விடயஙகள் முகனூலின் விதிமுறைகளுக்கு அமைவாக சிலவேளைகளில் நீக்கப்படலாம். அதனால் அவற்றை படியெடுக்கவேண்டும்.

சரியான இடத்தில் பாதுகாக்க இது சிறந்த இடம் என்பதால் இங்கு அவை மீள் பிரசுரமாகும். இங்கு நீங்கள் அவற்றின் மீள் பதிவை பார்கமுடியும். இது பல நன்மைகளை தருவதோடு சிலவற்றை பாதுகாக்கவும் இலகு வழியாகும்.


அந்த முகனூல் தூக்கப்பட்டால் தகவல்கள் இங்கே பதிவு செய்யப்படும். அவற்றை நீங்கள் இங்கு படியெடுக்கலாம். இங்கு சுற்று நிருபஙகள் PDF வடிவில் பிரசுருப்போம். 


அதனால் பல நன்மைகள் உண்டு. உடனடியாக நினைவில் வைத்து சுற்று நிருபஙகளை பார்க்க இந்த தளம் மிக முக்கியமாக அமையும். 

Comments

Popular posts from this blog

எது எங்கே எப்படி என்று பார்க்கவேண்டும்.

 ஒரு பெரிய குரு இருந்தார்.முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை ஒரு பிரசங்கம் செய்யக் கூப்பிட்டிருந்தார்கள்.  பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க . அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரன் போயிருந்தான். அந்த நாள்  பார்த்து ஊரில் பயங்கர மழை. கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைந்து  போயிட்டாங்க . குரு வந்த போது அங்கே யாரும் இல்லை.  பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனமில்லை.  ' என்னப்பா பண்ணலாம் ? ' னு கேட்டார்.  ' அய்யா ! நான் குதிரைக்காரன்.... எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க . ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க . நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப்போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி , அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்.'என்றான். பளார்னு அறைஞ்ச மாதிரி இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு    'சபாஷ்' போட்டுட்டு , அவனுக்கு மட்டும் தன் பிரச்சங்...